கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக வரலாற்றாலும், சொந்தங்களாலும் வஞ்சிக்கப்பட்டு, பெரும்பலங்கொண்ட அரசுகளால் நசுக்கப்பட்டுக்கொண்டிருக்கும் மக்கள் பாலஸ்தீனியர்கள். உலகின் இன்றைய அகதிகளில் நான்கில் ஒருவர் பாலஸ்தீனியர் என்றொரு குறிப்பும் உண்டு.
புலம்பெயர்ந்த பாலஸ்தீனிய கலைஞர்கள் பாடிய பாடல் இது.
பாலஸ்தீனியர்கள் மட்டுமல்லாது, ஒடுக்கப்பட்ட இனங்கள் அனைத்தினதும் ஒட்டுமொத்தக் குரலாக ஒலிக்கின்றது.
Artist:Outlandish
(Source of the lyrics: http://www.metrolyrics.com/look-into-my-eyes-lyrics-outlandish.html)
Look into my eyes
Tell me what you see
You don't see a damn thing
'cause you can't relate to me
You're blinded by our differences
My life makes no sense to you
I'm the persecuted one
You're the red, white and blue
Each day you wake in tranquility
No fears to cross your eyes
Each day I wake in gratitude
Thanking God He let me rise
You worry about your education
And the bills you have to pay
I worry about my vulnerable life
And if I'll survive another day
Your biggest fear is getting a ticket
As you cruise your Cadillac
My fear is that the tank that has just left
Will turn around and come back
Yet, do you know the truth of where your money goes?
Do you let the media deceive your mind?
Is this a truth nobody, nobody, nobody knows?
Has our world gone all blind?
Yet, do you know the truth of where your money goes?
Do you let the media deceive your mind?
Is this a truth nobody, nobody, nobody knows?
Someone tell me ...
Ooohh, let's not cry tonight
I promise you one day it's through
Ohh my brothers, Ohh my sisters
Ooohh, shine a light for every soul that ain't with us no more
Ohh my brothers, Ohh my sisters
See I've known terror for quite some time
57 years so cruel
Terror breathes the air I breathe
It's the checkpoint on my way to school
Terror is the robbery of my land
And the torture of my mother
The imprisonment of my innocent father
The bullet in my baby brother
The bulldozers and the tanks
The gases and the guns
The bombs that fall outside my door
All due to your funds
You blame me for defending myself
Against the ways of my enemies
I'm terrorized in my own land (what)
And I'm the terrorist?
Yet, do you know the truth of where your money goes?
Do you let the media deceive your mind?
Is this a truth nobody, nobody, nobody knows?
Has our world gone all blind?
Yet, do you know the truth of where your money goes?
Do you let the media deceive your mind?
Is this a truth nobody, nobody, nobody knows?
Someone tell me ...
Ooohh, let's not cry tonight, I promise you one day it's through
Ohh my brothers, Ohh my sisters,
Ooohh, shine a light for every soul that ain't with us no more
Ohh my brothers, Ohh my sisters,
American , do you realize that the taxes that you pay
Feed the forces that traumatize my every living day
So if I won't be here tomorrow
It's written in my fate
May the future bring a brighter day
The end of our wait
(pause)
Ooohh, let's not cry tonight, I promise you one day it's through
Ohh my brothers, Ohh my sisters,
Ooohh, shine a light for every soul that ain't with us no more
Ohh my brothers, Ohh my sisters,
[with kids]
Ohh let's not cry tonight I promise you one day is through
Ohh my brothers! Ohh my sisters!
Ooh shine a light for every soul that ain't with us no more
Ohh my brothers! Ohh my sisters!
Showing posts with label பாலஸ்தீனம். Show all posts
Showing posts with label பாலஸ்தீனம். Show all posts
Friday, January 2, 2009
பாலஸ்தீனம் நகுபா Nakba 1948
பா.ராகவன் அவர்களின் "நிலமெல்லாம் ரத்தம்" தொடரை வாசித்தவர்களுக்கு பாலஸ்தீன பிரச்சனையின் அடிப்படை புரியுமென்று நினைக்கிறேன்.
1948இல், ஆயிரக்கணக்கான பாலஸ்தீன மக்கள் சொந்த வீடுகளிலிருந்து அடித்து விரட்டப்பட்டு, பல நூற்றுக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை, பாலஸ்தீன மக்கள் Nakba(பெரும் துயரம்) என குறிப்பிடுகின்றனர். அன்றிலிருந்து அவர்கள் 60 வருடங்களாக அடக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை தொடர்ந்துவருகின்றனர்.
ஜப்பானைச் சேர்ந்த Ryuichi Hirokawaஎன்கின்ற Photo-journalist, கடந்த 40 வருடங்களாக பாலஸ்தீன பிரச்சனையை பின்தொடர்ந்துவருகிறார். 1982இல், லெபனான் அகதிமுகாமில் நடந்த படுகொலைப் (Genocide) பதிவுசெய்த இவரது படஆவணம், ஐநா சபையின் விசாரணைகளின்போது பிரதான சாட்சி ஆவணமாகப் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது!
Nakbaவின் 60வருட நினைவை முன்னிட்டு, கடந்த 40வருடங்களாக பதிவுசெய்த சம்பவங்களை, 30DVDகளைக் கொண்ட மிகநீண்ட ஆவணமாகவும், 130நிமிடங்களைக் கொண்ட ஆவணப் படமாகவும் வெளியிட்டுள்ளார். இது பாலஸ்தீன மக்களின் மூன்று தலைமுறையைப் பதிவுசெய்துள்ள முக்கிய ஆவணமாகக் கருதப்படுகிறது.
அழிக்கப்பட்ட வீட்டின் சாவியை 60 ஆண்டுகளாகப் பாதுகாத்துவரும் முதியவர், காணாமல் போன மகனின் படத்தைக் கட்டியணைத்தபடி மகனின் வரவிற்காய் காத்திருக்கும் தாய், யசீர் அரபாத் அவர்களின் PLOஇல் இணைந்து, இசுரேல் படையிடம் கைதாகி, சிறையில் நெடுங்காலம் சித்திரவதைப்பட்டு, NGO களின் பெரும் முயற்சியால் விடுவிக்கப்பட்ட இளம்பெண்...
பாதிக்கப்பட்ட மக்களின் பல பரிமாணங்களை பதிவுசெய்திருக்கும் அருமையான ஆவணம். English / French subtitles உடன் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிலும் வெளியிடப்படவுள்ளது.
Japanese subtitlesஉடனான Trailerஐ இங்கு இணைக்கிறேன்.
மொழி புரியாவிடினும், வலி புரியும்.
Nakbaபற்றிய விரிவான தகவல்களை இங்கே காணலாம்.
http://en.wikipedia.org/wiki/Nakba_Day
http://www.alnakba.org/
மொழியும் மதமும் வேறானலும், வாழ்வும் வலியும் ஒன்றே.இலங்கை தமிழ்பேசும் மக்களின் வலிகளைப் பதிவுசெய்யவும் யாரேனும் முன்வருவார்களா...?
1948இல், ஆயிரக்கணக்கான பாலஸ்தீன மக்கள் சொந்த வீடுகளிலிருந்து அடித்து விரட்டப்பட்டு, பல நூற்றுக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை, பாலஸ்தீன மக்கள் Nakba(பெரும் துயரம்) என குறிப்பிடுகின்றனர். அன்றிலிருந்து அவர்கள் 60 வருடங்களாக அடக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை தொடர்ந்துவருகின்றனர்.
ஜப்பானைச் சேர்ந்த Ryuichi Hirokawaஎன்கின்ற Photo-journalist, கடந்த 40 வருடங்களாக பாலஸ்தீன பிரச்சனையை பின்தொடர்ந்துவருகிறார். 1982இல், லெபனான் அகதிமுகாமில் நடந்த படுகொலைப் (Genocide) பதிவுசெய்த இவரது படஆவணம், ஐநா சபையின் விசாரணைகளின்போது பிரதான சாட்சி ஆவணமாகப் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது!
Nakbaவின் 60வருட நினைவை முன்னிட்டு, கடந்த 40வருடங்களாக பதிவுசெய்த சம்பவங்களை, 30DVDகளைக் கொண்ட மிகநீண்ட ஆவணமாகவும், 130நிமிடங்களைக் கொண்ட ஆவணப் படமாகவும் வெளியிட்டுள்ளார். இது பாலஸ்தீன மக்களின் மூன்று தலைமுறையைப் பதிவுசெய்துள்ள முக்கிய ஆவணமாகக் கருதப்படுகிறது.
அழிக்கப்பட்ட வீட்டின் சாவியை 60 ஆண்டுகளாகப் பாதுகாத்துவரும் முதியவர், காணாமல் போன மகனின் படத்தைக் கட்டியணைத்தபடி மகனின் வரவிற்காய் காத்திருக்கும் தாய், யசீர் அரபாத் அவர்களின் PLOஇல் இணைந்து, இசுரேல் படையிடம் கைதாகி, சிறையில் நெடுங்காலம் சித்திரவதைப்பட்டு, NGO களின் பெரும் முயற்சியால் விடுவிக்கப்பட்ட இளம்பெண்...
பாதிக்கப்பட்ட மக்களின் பல பரிமாணங்களை பதிவுசெய்திருக்கும் அருமையான ஆவணம். English / French subtitles உடன் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிலும் வெளியிடப்படவுள்ளது.
Japanese subtitlesஉடனான Trailerஐ இங்கு இணைக்கிறேன்.
மொழி புரியாவிடினும், வலி புரியும்.
Nakbaபற்றிய விரிவான தகவல்களை இங்கே காணலாம்.
http://en.wikipedia.org/wiki/Nakba_Day
http://www.alnakba.org/
மொழியும் மதமும் வேறானலும், வாழ்வும் வலியும் ஒன்றே.இலங்கை தமிழ்பேசும் மக்களின் வலிகளைப் பதிவுசெய்யவும் யாரேனும் முன்வருவார்களா...?
Wednesday, December 31, 2008
பாலஸ்தீனம் 380, உகண்டா 400, இலங்கை ...
ஏதோ test match score மாதிரி சாவுக்கணக்குச் சொல்கிறார்கள். ஒவ்வொரு இழப்பிற்குப் பின்னால் எவ்வளவு கண்ணீர், எவ்வளவு வேதனை...
தாயை இழந்த குழந்தைகள், மழலையைப் பறிகொடுத்த தாய்...
கையிழந்து, காலிழந்து வலியால் துடிக்கும் சிறுவர்கள்...
ஏதிலிகளாக நாடு விட்டு நாடு ஓடும் அப்பாவி மக்கள்.
பிறந்த இடமும், வளர்ந்த விதமும் வெவ்வேறாக இருப்பினும், எனக்கு அவர்களை சகோதர்களாகவே நினைக்கத்தோன்றுகிறது.
1994 ஜனவரி 1. கல்லூரி ஆசிரியர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து சொல்லச் சென்றுகொண்டிருக்கிறேன். யாழ் பெரியாஸ்பத்திரிக்கு அண்மையாக சென்றுகொண்டிருந்தபோது திடீரென போர்விமானங்கள். வீதியோரமாய் ஒதுங்கி நின்றேன். மிக அண்மையாக கேட்ட பெரும் வெடியோசையில் காதிரண்டும் அடைத்துக்கொண்டது போன்றதொரு உணர்வு.
ஆஸ்பத்திரியடிக்கு விரைந்தேன். சில நிமிடங்களில், ஈருருளிகளில் காயமடைந்தோர்கள் காவிவரப்பட்டனர். யாழ்ப்பாணம் பெரிய கோயிலில், புத்தாண்டு பிரார்த்தனையில் கூடியிருந்தவர்கள் இலக்கானார்கள்.
"ஐயோ, என்ர குழந்தை..."
கைகளால் வழியும் இரத்தத்தைப் பொருட்படுத்தாது தன் தலையில் அடித்துக் கதறியழும் தாய்...
மூன்று மாத பச்சிழங் குழந்தையாம்.
ஒரு கையும் ஒரு காலும் துண்டிக்கப்பட்டு, நினைவிழந்திருந்தது அந்தக் குழந்தை.
மயங்கி விழப்போன அந்தத் தாயை தாங்கிக்கொண்டேன்.
"ஒரு குறையில்லாமல் பிறந்த என்ர செல்லம், இனி காலம் முழுக்க கைகாலில்லாமல் வாழவேணுமே...ஐயோ, நான் என்ன பாவம் பண்ணினனோ... கடவுள் என்ர கையை காலை எடுத்திட்டு, என்ர பிள்ளையை விட்டிருக்கக்கூடாதே..."
எதுவுமே கூறமுடியாமல் விக்கித்து நின்றேன்.
என் முகத்தை தன் கைகளால் தடவி, "தம்பி, என்ர பிள்ள என்னையா பாவம் பண்ணிச்சுது?"
கதறிக்கதறி அழும் அந்தத் தாயை தாங்கிப்பிடித்தபடி, ஸ்தம்பித்து நின்றேன்.
ஒவ்வொரு புத்தாண்டின் போதும் அந்தத் தாயின் கேள்வி நினைவில் வரும்.
இன்றுவரை பதில் தெரியவில்லை.
"தம்பி, என்ர பிள்ள என்னையா பாவம் பண்ணிச்சுது?"
http://news.bbc.co.uk/1/hi/world/africa/7804470.stm
More than 400 people have been killed by Ugandan rebels in the Democratic Republic of Congo in attacks since Christmas day, aid agency Caritas says.
The head of Caritas in DR Congo told the BBC some 20,000 people had fled to the mountains from the rebels, who have denied carrying out the attacks.
The head of Caritas in DR Congo told the BBC some 20,000 people had fled to the mountains from the rebels, who have denied carrying out the attacks.
Photos:
Subscribe to:
Posts (Atom)



